உள்நாட்டு செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் பொலிசில் ஆஜராகுமாறு அழைப்பு..



ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்றும்(10) பொலிசுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(09) பொலிசுக்கு சமூகமளித்த நாமல் ராஜபக்ஷ இன்று(10) ஆஜராக முடியாது எனவும், இதற்கு பகரமாக வேறு ஒரு தினத்தை 25 ஆம் திகதியின் பின்னர் வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இருப்பினும், இவரது கோரிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இன்று(10) மாலை 5 மணிக்கு ஹம்பாந்தோட்ட பொலிசில் ஆஜராகுமாறு அவர் கேட்கப்பட்டுள்ளார்.

 

(rizmira)

Related posts

அரநாயக்க மண்சரிவில் சிக்குண்டோரின் 9பேரின் இறுதிக் கிரியைகள் இன்று

wpengine

சாதாரண தர செயல்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

wpengine

சமூகத்தைப் பற்றி கவலை கொள்ளாதவர்கள், கொந்தாரத்து ஒப்பந்தங்களை எடுத்துக்கொண்டு வாக்கு வேட்டை – ரிஷாத்

wpengine