உள்நாட்டு செய்திகள்

அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 8 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்..



கல்கிஸ்சை பிரதேசத்தில் மியன்மார் அகதிகளுக்கு அச்சுறுத்தல் மேற்கொண்டமை தொடர்பில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட 8 பேரை மீண்டும் விளக்கமறியலில் தடுத்து வைக்க இன்று(09) கல்கிசை நீதிவான் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி அவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்படுவர் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

பசில் பிணையில் விடுதலை

wpengine

மோட்டார் வாகனத் திணைக்கள பணிகள் மீளவும்

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமரது அருகில் வருவதற்கு முயற்சித்த சப்புமல்’ளுக்கு பிணை.

wpengine