உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர் வெட்டு..



கொழும்பின் சில பகுதிகளில் இன்று(08) பிற்பகல் 2.00 மணி முதல் நாளை(09) அதிகாலை 5.00 மணி வரையில் 15 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

குழா திருத்தப் பணிகள் காரணமாக குறித்த இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. மொரகொஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர மற்றும் பண்டாரநாயக்கபுற ஆகிய பிரதேசங்களில் இந்த நீர் வெட்டு இடம்பெறவுள்ளது.

 

(rizmira)

Related posts

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட கூட்டம் இன்று…

wpengine

முன்னாள் கடற்படைப் பேச்சாளருக்கு எதிரான விசாரணையினை CID இடமிருந்து அகற்றுமாறு கோரிய கோரிக்கை நிராகரிப்பு..

wpengine

கண்காணிப்பு முகாமாக பூஸ்ஸ இராணுவ முகாம்

wpengine