உள்நாட்டு செய்திகள்

உயர்நீதிமன்ற நீதவான்களின் உத்தியோகபூர்வ அறையில் தீ..



உயர்நீதிமன்றத்தின் நீதவான்களின் உத்தியோகபூர்வ அறையில் தீப்பற்றியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, வழக்கு நடவடிக்கைகளுக்காக வந்திருந்த, வழக்கறிஞர்கள் உள்ளிட்ட குழுவினரை அங்கிருந்து வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

குறித்த இந்த தீப்பரவல், மின் ஒழுக்கு காரணமாகவே ஏற்பட்டிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகின்றது.

இதனால், உயர்நீதிமன்றத்தின் வழக்கு நடவடிக்கைகளும் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.

 

(rizmira)

Related posts

முழு நாடும் முடக்கப்படும் அபாயம் ஏற்பட வாய்ப்பு!

wpengine

பட்டதாரிகளின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது

wpengine

நேவி சம்பத் மீண்டும் எதிர்வரும் 04ம் திகதி வரை விளக்கமறியலில்…

wpengine