உள்நாட்டு செய்திகள்

இன்றும் இடியுடன் கூடிய மழை…



இன்றும்(26) சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , சப்ரகமுவ , மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை , வடக்கு , வடமத்திய , மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஜோசப் அலோசியஸிற்கு வெளிநாடு செல்ல அனுமதி…

wpengine

பி.பீ. ஜயசுந்தர, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் ஆஜர்..

wpengine

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக 65 சதவீதமளவில் குறைவடைந்துள்ள வருமானம்…

wpengine