உள்நாட்டு செய்திகள்

மதுவரித் திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளர் நாயகம் நியமனம்..



இலங்கை மதுவரித் திணைக்களத்தின் முதலாவது பெண் ஆணையாளர் நாயகமாக ஹெலன் மீகஸ்முல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது கடமைகளை இன்று(18) உத்தியோகப்பூர்வமாக இலங்கை மதுவரித் திணைக்களத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார்.

 

(rizmira)

Related posts

பிரதமர் மன் மோகன்சிங்கின் உடலுக்கு ரணில் நேரில்சென்று அஞ்சலி

Azeem Kilabdeen

உலக மது ஒழிப்பு தினம் இன்று…

wpengine

PHI அதிகாரிகள் இன்று முதல் கடமைக்கு

wpengine