உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

Update – வீரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த நீதிமன்ற பிடியாணை மீளப் பெறப்பட்டது.



தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த நீதிமன்ற பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது.

அவர் கொழும்பு முதன்மை நீதிமன்றில் முன்னிலையான நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

——————- Update – 13:03

பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்கவுக்கு கொழும்பு முதன்மை நீதிமன்றம் இன்று(18) பிடியாணை பிறப்பித்துள்ளது.

அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்து வந்த குற்றச்சாட்டின் கீழேயே அவருக்கு இவ்வாறு இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

விசேட சுற்றிவளைப்பில் நாடளாவிய ரீதியில் 2,322 பேர் கைது…

wpengine

250 மில்லியன் டொலர்களை இலஞ்சம் பெற்று லண்டன் வங்கியில் வைப்பு – உடனடி விசாரணைக்கு உத்தரவு

wpengine

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

wpengine