உள்நாட்டு செய்திகள்

கொள்ளுப்பிட்டி சந்தி தொடக்கம் காலி முகத்திடல் வரையான வீதிக்கு பூட்டு..



காலி வீதியின் கொள்ளுப்பிட்டி சந்தி தொடக்கம் காலி முகத்திடல் வரையான பகுதி போக்குவரத்துக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மியன்மார் தூதரகத்தை நோக்கிய ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே குறித்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

(rizmira)

Related posts

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

wpengine

இலங்கை குறித்த முக்கிய அறிக்கை வௌியானது

Azeem Kilabdeen

மாணவர்களுக்கு லஞ்ச் ஷீட்டை உண்ண கொடுத்த அதிபருக்கு இடமாற்றம் – கல்வி அமைச்சர்..!

wpengine