உள்நாட்டு செய்திகள்

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கை தற்காலிக நிறுத்தம்..



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கொள்கைகளுக்கு அமைவான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வௌியிடும் வரை 2017 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை இந்த இடைநிறுத்தம் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

ராகம வைத்தியசாலையில் சரணவை அனுமதித்தது ஏன்?

wpengine

பூஜித் மற்றும் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு பிணை

wpengine

உதய கம்மன்பில வௌிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி..

wpengine