உள்நாட்டு செய்திகள்

அர்ஜுன் அலோசியஸ் பிணை முறி தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்..



பேர்ப்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவன பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக ஆணைக்குழு அவருக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அவர் அங்கு முன்னிலையாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

ரியாஜ் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பில்லை

wpengine

T-20 இற்கான துரும்பினை மாலிங்க வெளிப்படுத்தினார் – விளையாடும் இறுதி 11 வீரர்களும் இதோ..

wpengine

ஆசிரியர்களை கண்டித்த ஜனாதிபதி – சட்டமா அதிபரிடம் ஆலோசனை..!

wpengine