உள்நாட்டு செய்திகள்

சைட்டத்திற்கு எதிராக மருத்துவ சபை தாக்கல் செய்த மனு விசாரணைக்கு திகதி அறிவிப்பு..



மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இலங்கை மருத்துவ சபை தாக்கல் செய்த மனு இம்மாதம் 14 மற்றும் 15ம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த இந்த மனு உயர்நீதிமன்ற மூவரடங்கிய நீதவான் குழு முன்னிலையில் இன்று(12) ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

(rizmira)

Related posts

தேர்தலில் அன்னப் பறவைச் சின்னத்தில் போட்டியிட சந்திரிக்கா தீர்மானம்

wpengine

ரணிலுக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்ப்பு

Azeem Kilabdeen

கைது செய்யப்பட்ட 61 பேரும் மீண்டும் விளக்கமறியலில்

wpengine