உள்நாட்டு செய்திகள்

றோயல் கல்லூரியின் அதிபர் கைது..



மாத்தறை – தெலிஜ்ஜவில றோயல் கல்லூரியின் அதிபர் இன்று(12) இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையில் மூன்றாம் வகுப்பிற்கு மாணவரொருவரை இணைத்துக் கொள்வதற்காக பெற்றோரிடம் 10,000 ரூபாய் இலஞ்சம் பெற்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

கம்பளையில் பாடசாலை ஒன்றில் வெடிப்புச் சம்பவம், 3 மாணவர்கள் பாதிப்பு – பொலிசார் மறைப்பதற்கு முயற்சியா..!

wpengine

இலங்கைக்கு கொடுத்த கடனை கேட்கும் பங்களாதேஷ்..!

wpengine

பிரதமரின் உறுதிமொழி தவறினால் அரசிற்கு சிவப்பு சமிக்ஞை தான் – ஜே.வி.பி

wpengine