உள்நாட்டு செய்திகள்

13ம் திகதி மீளவும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அர்ஜுனுக்கு அழைப்பாணை..



எதிர்வரும் புதன் கிழமை (13) பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் மீளவும் ஆஜராகுமாறு அர்ஜுன் அலோசியஸிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

 

முதல் இணைப்பு 

அர்ஜுன் அலோஸியஸ் இன்று(11) முதல் ஆணைக்குழுவில் பிணை முறி தொடர்பில் சாட்சியம்..

 

(rizmira)

Related posts

ஸ்ரீ.சு.கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் மாநாடு இன்று

wpengine

குப்பைமேட்டுப் பிரச்சினைக்கு தீர்வுகாணுமாறு கோரிக்கை

wpengine

யால தேசிய வனத்திற்கு ஒரு மாதம் பூட்டு

wpengine