உலக செய்திகள்விசேட செய்தி

‘இர்மா’ புயல் தற்பொழுது புளோரிடா மாநிலத்தை நோக்கி..



கியூபாவை தாக்கிய ‘இர்மா’ புயல் தற்பொழுது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை நோக்கி தாக்க தொடங்கி உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான ‘இர்மா’ புயல், கரீபியன் தீவுகளைதாக்கியுள்ளதோடு, பல தீவுகள், முற்றிலுமாய் அழிந்து போயுள்ளதாக கூறப்படுகின்றது.

மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளதாகவும், அங்கு சுமார் 20 பேர் இந்தப் புயல், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

 

(rizmira)

Related posts

பாகிஸ்தானிடம் வாலாட்ட நினைத்தால் இந்திய பயங்கர விளைவினை எதிர்நோக்கும்

wpengine

தங்க சுரங்கத்தில் சிக்கி 23 பேர் உயிரிழப்பு?

wpengine

ஈரான் சனநெரிசலில் 35 பேர் பலி

wpengine