உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதிக்கு இடையே முக்கிய சந்திப்பு..



பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ இடையே சந்திப்பு ஒன்று நேற்று(07) மாலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.

இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டமூலத்தில் இருக்கின்ற குறைபாடுகள் சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உறுப்பினர்களால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

Update – நாமல் ராஜபக்ஷவின் முன்னைய நாள் செயலாளர் கைது…

wpengine

‘மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!

wpengine

சமன் லால் பெர்னாண்டோ விளக்கமறியலில்

wpengine