உள்நாட்டு செய்திகள்

வங்காள விரிகுடா கொந்தளிப்பின் 12ம் திகதி வரை கனமழை..



நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் வங்காள விரிகுடா கொந்தளிக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த நிலையம் இன்று(07) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; நிலவும் அசாதாரண காலநிலையில் வங்காள விரிகுடா கொந்தளிக்கும் பட்சத்தில் எதிர்வரும் 12ம் திகதி வரை கனமழை தொடரும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

சிறுபான்மையினரின் இருப்பை அழிக்க துடிக்கும் சக்திகளின் மாய வலையில் சிக்காதீர்கள் – ரிஷாத்

wpengine

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

wpengine

பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படை [வர்த்தமானி]

wpengine