உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை..



இன்று(31) முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய கால அவகாசம்..

wpengine

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

கைப்பற்றப்பட்ட கொக்கேய்ன் போதைப்பொருள் இன்று(01) அழிப்பு…

wpengine