உள்நாட்டு செய்திகள்

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை..



பிரதான குழாய் வெடிப்பு காரணமாக  பல இடங்களில் நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவை, பன்னிப்பிட்டிய, பெலென்வத்த, மத்தேகொட, ஹோமாகம, மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களில் நாளை(29) அதிகாலை 4 மணி வரை நீர்விநியோகம் தடைபட்டுள்ளது.

Related posts

முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாபெரும் நடமாடும் சேவை…

wpengine

நாட்டின் 06 மாவட்டங்களில் கடும் மழை…

wpengine

சாரதி அனுமதிப் பத்திர செயல்முறை பரீட்சைக்காக புதிய வேலைத் திட்டம்…

wpengine