உள்நாட்டு செய்திகள்

எவன்கார்ட் தலைவர் நிஷங்கவுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை..



ரூபா.355 இலட்சம் இலஞ்சம் பெறல் மற்றும் கொடுக்கல் விவகாரம் தொடர்பில் எவன்கார்ட் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் நிஷங்க சேனாதிபதிக்கு செப்டம்பர் 19ஆம் திகதி உயர்நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தல் ஆரம்பம்

wpengine

‘காஸாவை பிரேதங்களின் பிரதேசமாக்கும் பிரயத்தனங்களை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்..!

wpengine

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை

wpengine