உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ராஜித’விற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் கையளிப்பு..



கூட்டு எதிர்க்கட்சியினரால் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று(24) சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஏழு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 39பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

அமைச்சர் ராஜித’விற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…

(rizmira)

Related posts

வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு நீதிமன்றில் ரோஹித கோரிக்கை..

wpengine

UPDATE – கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவு..

wpengine

சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முற்பட்டவர்கள் கைது

wpengine