உள்நாட்டு செய்திகள்

நுவரெலியா மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களை அதிகரிப்பது குறித்த யோசனை அமைச்சரவையில்..



நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களை ஐந்தில் இருந்து 12ஆக அதிகரிப்பது குறித்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

இதுதொடர்பில் சலக கட்சிகளினதும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று(23) இரவு உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் கலந்துரையாடி இருந்தனர்.

இதன்போது அமைச்சர் பைசர் முஸ்தபா இந்த உறுதிமொழியை தங்களுக்கு வழங்கியதாக, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்

 

(rizmira)

Related posts

மன்னாரில் பட்டப்பகலில் இடம்பெற்ற பயங்கரம்!

wpengine

தாஜுடீனின் கொலை குறித்த CCTV கமரா பதிவுகள் வெளிநாட்டுக்கு அனுப்பக் கோரிக்கை

wpengine

மணல் அகழ்வுக்கான தடை இன்று(01) முதல் நீக்கம்…

wpengine