உள்நாட்டு செய்திகள்

பொலித்தீன் பாவனை தடைக்கு பிரதமரால் காலக்கெடு..



எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் குறிப்பிட்ட பொலித்தீன் பைகள், உணவு பொதியிடும் பொலித்தீன் தாள் மற்றும் ரெஜிபோம் உணவுப் பெட்டிகள் என்பவற்றுக்கு தடைவிதிக்கப்படுகிறது.

எனினும் பொலித்தீன் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான மாற்றுத்தீர்வைக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே  நேற்று(22) ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், பொலித்தீன் பாவனைக்கான தடை குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு முன்னதாக இறுதிமுடிவு எடுக்க பிரதமர் இணங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் விபரம்

wpengine

அங்கொட லொக்காவின் நெருங்கிய சகா கைது

wpengine

இறந்தவர்களுக்கு PCR பரிசோதனை மேற்கொள்வது தொடர்பிலான அறிவிப்பு வெளியானது

wpengine