உள்நாட்டு செய்திகள்

மத்திய வங்கி புதிய பிரதி ஆளுநர் நியமனம்..



இலங்கை மத்திய வங்கியின் புதிய பிரதி ஆளுநராக சீ.ஜே.சீ.சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் அனுமதியுடன் நிதி சபையின் மூலம் அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சீ.ஜே.சீ. சிறிவர்தன இதற்கு முன்னர் மத்திய வங்கியின் உதவி ஆளுநராக செயற்பட்டதுடன் மத்திய வங்கியில் 30 வருடங்களுக்கும் அதிக காலம் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

இலங்கையில் முதன்முறையாக திரவ இயற்கை எரிவாயு அனல்மின் நிலையம்..

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்று குழு கூட்டம் ஒத்திவைப்பு…

wpengine

பயணக்கட்டுப்பாடு நீடிப்பு தொடர்பில் தீர்மானம் இல்லை

wpengine