உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் ஜனாதிபதியிடம் கோரிக்கை..



தென்னிலங்கை சிறைகளில் உள்ள சுமார் 84 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நேரம் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தலையீடு செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வடக்கு சிவில் சமூக அமைப்புகள் தொடர்ச்சியான கோரிக்கை விடுத்து வந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

“அனைத்து பேதங்களையும் மறந்து இணைந்து பணியாற்றுவோம்” மன்னார் பிரதேச சபை விழாவில் அமைச்சர் ரிஷாட் அழைப்பு!

wpengine

தேயிலை இறக்குமதி ,மீள் ஏற்றுமதி முற்றாக தடை

wpengine

சனத் ஜயசூரியவிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து இலங்கை கிரிக்கெட் சபை ஆராய்வு…

wpengine