உள்நாட்டு செய்திகள்

ஆறாம் திகதி வரை டிரானை கைது செய்யாதிருக்க சட்டமா அதிபர் உறுதி



முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸை எதிர்வரும் 6ஆம் திகதி வரையில் கைது செய்யமாட்டோம் என சட்டமா அதிபர், உயர்நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.

 

ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

டிரான் அலஸ், நிதி மோசடி தொடர்பில் தம்மைக் கைதுசெய்வதைத் தவிர்க்குமாறு உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வைத்தியர் ஷாபி கோரிய நிவாரணங்கள் கிடைத்ததால் வழக்கை முடிவுக்கு கொண்டுவர நீதிமன்றம் தீர்மானம்!

News Editor

கடும் பதற்ற நிலைக்கு மத்தியில் பாராளுமன்றம் ஒத்திவைப்பு… (UPDATE)

wpengine

இந்தியா அணிக்கு எதிரான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியிற்கான இலங்கை அணி விவரம்..

wpengine