உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேசிய லொத்தர் சபை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..



முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்பட்ட தேசிய லொத்தர் சபை, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் கீழ், கொண்டு வரப்பட்டுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் நேற்று(17) வெளியாகியுள்ளது.

 

(rizmira)

Related posts

கொலன்னாவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு…

wpengine

தமிழ் நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த சரத் வீரசேகரவைக் கைது செய்; யாழில் உண்ணாவிரத போராட்டம்..!

wpengine

ரயில்வே சாரதிகளில் சிலர் பணிப்புறக்கணிப்பில் – நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பிற்கும் வாய்ப்பு…

wpengine