உள்நாட்டு செய்திகள்

வடக்கின் காலநிலையில் மாற்றம்



வட மாகாணத்தில் இன்று (15) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு , தெற்கு , சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களிலும் மற்றும் புத்தளம் மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும்  வட மாகணத்தில் மணிக்கு சுமார் 50 மில்லிமீற்றர்  மழை பெய்யக்கூடும் எனவும்  திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

புதிய சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து

wpengine

நீதியரசர் ஆப்று நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு நியமனம்

wpengine

நாமல் ராஜபக்சவின் வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரணைக்கு…

wpengine