உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியின் மகன் ரோஹித ராஜபக்ஷ’வுக்கு FCID அழைப்பு..



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூன்றாவது மகன் ரோஹித ராஜபக்ஷவுக்கு பொலிஸ் நிதிக் குற்றப்பிரிவில் வாக்குமூலம் ஒன்றினை பதிவு செய்ய எதிர்வரும் வியாழக்கிழமை(17) முன்னிலையாகுமாறு தெரிவிக்கப்படுகின்றது.

உச்ச SAT தேர்வை செயற்கைக்கோள் குறித்து வாக்குமூலம் ஒன்றினை பெறவே ரோஹித இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல்! வெளியானது அறிவிப்பு

wpengine

கூட்டமைப்பை சந்திக்கிறது அரசியலமைப்பு நிபுணர்குழு

wpengine

அறிவுறுத்தல்களுக்கு அமைய லஹிரு வீரசேகரவுக்கு பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி..

wpengine