உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் புகையிரத சேவையில் மாற்றம்..



பாடசாலை விடுமுறையை முன்னிட்டு இன்று(09) முதல் புகையிரத சேவையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை குறித்த இம்மாற்றம் நடைமுறையில் இருக்கும் எனவும் தற்பொழுது சேவையிலுள்ள புகையிரதங்களை விட மேலதிக புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

மீதொட்டமுல்லயிலிருந்து இடம்மாறிய குடும்பங்களுக்கு ரூ.50,000 கொடுப்பனவு..

wpengine

தேசிய மருத்துவ நிறுவனத்தின் மாணவர்கள் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine

பிரமாண்டமான விகாரை யாழில் திறப்பு!(PHOTOS)

wpengine