உலக செய்திகள்விசேட செய்தி

சீனாவின் பயங்கர பூகம்பத்தில் 100 க்கும் மேற்பட்டோர் பலி 175 பேர் வரை காயம்..



சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று(08) ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கி 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 175 பேர் வரை காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இந்த பூகம்பம் 6.5 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

க.பொ.த.உயர்தரப் பரீட்சை நேர அட்டவணை மாற்றம்

wpengine

மின்கட்டண உயர்வு – நிதியமைச்சர் மீது மக்கள் தாக்குதல்

wpengine

நைஜீரியாவில் ஆளுநர் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு – நால்வர் உயிரிழப்பு

wpengine