உள்நாட்டு செய்திகள்

அரச பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் நாளை  இடை நிறுத்தம்


அரசின் மூன்று நாள் டெங்கு ஒழிப்பு செயல்திட்டத்தை அமுல்படுத்துவதில் ஒரு அங்கமாக சகல அரசாங்க பாடசாலைகளில்  நாளை கல்வி நடவடிக்கைகள் நிறுத்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கை அரச பாடசாலைகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து சுற்றாடலை துப்பரவாக்கி டெங்கு நுளம்புகள் உருவாகும் இடங்களை அழிப்பற்காக அமுல்படுத்தப்படுகின்றது.

Related posts

பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு…

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐவர் கைது

wpengine

சிறந்ந சமூகத்தை உருவாக்க உறுதி பூணுவோம்

wpengine