உள்நாட்டு செய்திகள்

நீர் வெட்டு  தொடர்பான அறிவித்தல்


தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை வெலிகம, கொலதண்ட, கடவத்த, அளுத் வீதி, கொஹுணுகமுவ, பலல்ல, கப்பரதொட கும்பல்கம வலான மற்றும் புதிய காலி வீதி போன்ற பகுதிகளில் நாளை(27) காலை ஆறு மணி முதல் நாளை மறுதினம்(28) வரை தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

Related posts

அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் கடமைகளில்

wpengine

ஹொரனை, பெல்லப்பிட்டிய தொழிற்சாலையின் முகாமையாளர் விளக்கமறியலில்…

wpengine

வில்பத்து வனப்பிரதேசத்தில் வேட்டையாடச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் கைது…

wpengine