உள்நாட்டு செய்திகள்

ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் மத்திய வங்கியால் இடைநீக்கம்…



பேர்பெச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் மத்திய வங்கியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த அலுவலரை இடைநீக்கம் செய்துள்ளமை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம், பிணைமுறி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

மியன்மாரிலிருந்து நாடு திரும்பிய 74 இலங்கையர்கள்

wpengine

ரிஷாதின் மனு : மற்றுமொரு நீதியரசர் விலகல்

wpengine

அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்களது வேலை நிறுத்தம் ஆரம்பம்..

wpengine