உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மேல் மாகாண கைவிடப்பட்ட நிலங்களுக்கு முதலமைச்சரால் வரி..



மேல் மாகாணத்தில் டெங்கு பரவும் வகையில் காணப்படும் கைவிடப்பட்ட காணிகளின் உரிமையாளர்ககளிடம் இன்று(10) முதல் நூற்றுக்கு 02 வீதம் வரி அறவிட மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தீர்மானித்துள்ளார்.

குறித்த வரியானது இடத்தின் பெறுமதிக்கு ஏற்ப நூற்றுக்கு 02 வீதம் அறவிடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

காணாமல் போயிருந்த 19 வயது பெண் கைது – இரண்டு சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு…

wpengine

ஜப்பான் பாட புத்தகத்தில் மகிந்த!

wpengine

ஆழிப்பேரலைக்கு 16 வயது

wpengine