உள்நாட்டு செய்திகள்

இன்றும் நாடளாவிய ரீதியில் கடும் மழை…



நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்வதாகவும் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று(10) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென் மாகாணம் மற்றும் பிபில பிரதேசத்தில் இடைக்கிடையில் மணிக்கு 50Km வரை பலத்த காற்று வீசக்கூடும் என குறித்த அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

(rizmira)

Related posts

ஆசிரியர் சேவை சங்கத்தினர் சுகயீன விடுமுறை போராட்டத்தில்

wpengine

மஹேலவை முந்தி சங்கா மற்றுமொரு சாதனை விளிம்பில்..

wpengine

ரஜரட்ட பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது…

wpengine