உள்நாட்டு செய்திகள்

நான் ஓய்வு பெற்று விட்டேன் – மஹிந்த



தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று வெள்ளிக்கிழமையுடன் ஓய்வு பெற்றுகொண்டார்.

எனினும், தேர்தல்கள் ஆணைக்குழு நியமிக்கப்படும் வரையில் தான் தேர்தல்கள் ஆணையாளராக கடமைபுரிவதாக அவர் மேலும் அறிவித்துள்ளார்.

ஓய்வு பெறுவது தொடர்பிலான ஆவணங்கள் உள்ளிட்ட ஏனைய ஆவணங்களை ஓய்வூதிய சம்பள திணைக்களத்திடம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேளையில் கையளிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில்…

wpengine

டொலருக்கு நிகரான, இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி…

wpengine

வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

wpengine