உள்நாட்டு செய்திகள்

பேரூந்து கட்டணங்கள் எதிர்வரும் ஜுலை மாதம் முதல் அதிகரிப்பு..



பேரூந்து கட்டணங்கள் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று(11) பிரதியமைச்சர் அசோக அபேசிங்க இது குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.

அவ்வகையில் 6.5 சதவீதமாக பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என பிரதியமைச்சர் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

மே தினப் பேரணி மற்றும் கூட்டங்களை மே 01ம் திகதியே நடாத்த தொழிற்சங்கங்கள் தீர்மனம்…

wpengine

கொஸ்கொட இலிருந்து பெந்தோட்டை வரையிலான பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுலில்…

wpengine

கை குண்டுகளுடன் இருவர் கைது…

wpengine