உள்நாட்டு செய்திகள்

அனர்த்த நிலைமைகள் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று(09)..



நாட்டில் நிலவிய வெள்ளநிலை மற்றும் மண்சரிவு அனர்த்த நிலைமைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இன்று(09) நாடாளுமன்றில் முற்பகல் 10.30 க்கு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், முற்பகல் 9 மணிக்கு இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், விவாதம் முடிவடையும் நேரம் தீர்மானிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

மீரியபெத்த – ஹம்பராகலயில் மண்சரிவு…

wpengine

முதல் முறையாக 5000 ஐ கடந்த PCR பரிசோதனை

wpengine

களனி பாலத்திற்கு அருகில் கடும் வாகன நெரிசல்…

wpengine