உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியினருடன் விஷேட கூட்டம்..



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆளும் கட்சியின் விஷேட கூட்டமொன்று இன்று(07) மாலை 04.00 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதே குறித்த இந்த சந்திப்பின் நோக்கம் என தெரிய வந்துள்ளது.

(rizmira)

Related posts

முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவுக்கு மீண்டும் திறந்த பிடியாணை…

wpengine

முஸம்மில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்…

wpengine