உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் இன்றும்(05) கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை..



நாட்டின் பல பாகங்களில் இன்றும்(05) கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று மாலை மழை பெய்யக்கூடும் எனவும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் குறித்த நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

(rizmira)

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்துக்கு தடை…

wpengine

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு இனியும் கடன் வழங்க முடியாது!

wpengine

நுகேகொடை மற்றும் தெஹிவளை அண்மித்த பகுதிகளில் வாகன போக்குவரத்து ஒத்திகை..

wpengine