உள்நாட்டு செய்திகள்

துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக பராக்கிரம..



துறைமுக மற்றும் கப்பற்றுறை அமைச்சுக்கு பொறுப்பான துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி பராக்கிரம திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

துறைமுக மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்கவால் இவ்வாறு புதிய நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.

(rizmira)

Related posts

ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine

அஸ்ட்ராசெனகா நிறுவனம் இலங்கைக்கு எச்சரிக்கை

wpengine

ஜெஃப்ரி அலோசியசுக்கு நீதிமன்ற அழைப்பாணை…

wpengine