நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 169ஆக உயர்வடைந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 112 பேர் இதனால் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 169ஆக உயர்வடைந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 112 பேர் இதனால் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.