உள்நாட்டு செய்திகள்

சேதமடைந்த வீதிகளை துரிதமாக புனரமைக்க அரசு நடவடிக்கை…



இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள வீதிகள் தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு தகவல்களை வழங்குமாறு வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பாதிப்புக்கள் தொடர்பாக 1968 / 1969 குறித்த தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல்களை வழங்குவதன் மூலம் சம்பந்தப்பட்ட வீதியை துரிதமாக வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை செயற்பட்டு வருகின்றது.

 

 

(rizmira)

Related posts

ராஜபக்ஷ அருட்காட்சியகத்தை சுற்றிவளைத்தது FCID

wpengine

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்த விவாதம் இன்று…

wpengine

அடுத்த ஆண்டு அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்பு எதுவும் நடைபெறாது..!

wpengine