உள்நாட்டு செய்திகள்

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் திகதி நீடிப்பு..



2017ம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் இறுதித் திகதி எதிர்வரும் ஜூன் 15ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் ஜெனரால் டப்ளியூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

குறித்த பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி மே 31ம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

(rizmira)

Related posts

அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்கள் நியமனம்

wpengine

கொழும்பில் 24 மணித்தியால நீர்விநியோகத்தடை

wpengine

இவ்வருடம் முதல் விமானப் பயண கட்டணங்கள் அதிகரிப்பு..

wpengine