உள்நாட்டு செய்திகள்

அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மீதான வழக்கு இன்று..



கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரக்ஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தியமைக்கான கட்டணம் செலுத்தாமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு இன்று(26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

மஹிந்தவின் தேர்தல் பிரசார பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்துகளை பயன்படுத்தியதால், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 14 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டே மேற்படி வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது

wpengine

நிலவும் அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி…

wpengine

வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யும் விபரங்களை வெளியிட்டார் ரிஷாட்

wpengine