உள்நாட்டு செய்திகள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேரணி மீது கண்ணீர்ப் புகை..



அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் நடத்திவரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு – விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் வைத்து பொலிஸாரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

ஐ.ஓ.சி. இனது பெட்ரோல் விலையிலும் மாற்றம்..

wpengine

கிளிநொச்சியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு…

wpengine

ரஞ்சன் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்

wpengine