உள்நாட்டு செய்திகள்

புத்தாண்டில் பட்டாசு பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு கோரிக்கை..



தமிழ் – சிங்கள புத்தாண்டில் பட்டாசு பயன்படுத்தும் போது அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சினால் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுபானங்களை தவிர்த்தல் மற்றும் அவசியமற்ற கருத்து முரண்பாடுகளை தவிர்ப்பதன் மூலம் திடீர் விபத்துக்களை குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

சஷீந்திர ராஜபக்ஷவினது வேட்புமனு நிராகரிப்பு

wpengine

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்…

wpengine

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு 05 வருட வரி விலக்கு – நிதி அமைச்சர்..

wpengine