உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பலர் தாக்கலாம், ஆனால் அரசியலில் பின்வாங்க மாட்டேன் -மஹிந்த



அரசியலுக்குள் பிரவேசித்தது தொடக்கம் இன்று வரை தான் ஓய்வு எடுத்துக் கொண்டதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தன்னை ஓய்வுபெறச் செய்ய பலர் தனியாகவும் கொட்டாகவும் முயற்சி எடுத்த போதிலும், தான் அதற்கு தயார் நிலையில் இல்லை என அவர் கூறியுள்ளார்.

ஊவா பரணகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இக்கருத்தினை முன்வைத்தார்

Related posts

21ஆம் அரசியலமைப்பு திருத்த வரைவு குறித்து பிரதமர் தலைமையில் விசேட சந்திப்பு

News Editor

சிறைச்சாலை பயிற்சிப் பள்ளிகளின் அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்

wpengine

வன்னி மக்களுக்கான விடிவுகாலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது- அமைச்சர் ரிஷாட்

wpengine