உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு..



பாராளுமன்றத்தில் விவாதத்திற்காக நேர ஒதுக்கீடு தொடர்பில் ஏற்பட்ட அமைதியின்மையால் பாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் இன்று(6) மாலை 3 மணி வரையிலும் கொண்டு நடத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், சபை நடவடிக்கைகள் சற்று முன்னர் ஒத்திவைப்பக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணம் முத்தையா முரளிதரன்.. – ஆப்கான் வீரர்..

wpengine

பாண் விலையானது இன்று(03) நள்ளிரவு முதல் அதிகரிப்பு…

wpengine

விபத்துக்குள்ளான பொரள்ளை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழப்பு…

wpengine