உள்நாட்டு செய்திகள்

புகையிரத போக்குவரத்து காலதாமதமாக கூடும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவிப்பு…



கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்கள் இடையேயான புகையிரத போக்குவரத்து காலதாமதமாக கூடும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று(26) இரவு புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ள நிலையில், அது தொடர்ந்தும் சீரமைக்கப்பட்டு வருவதால் இந்த காலதாமதம் ஏற்படக்கூடும் என புகையிரத கட்டுப்பாட்டு அறை மேலும் தெரிவித்துள்ளது.

(rizmira)

Related posts

தொற்றாளர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரிப்பு

wpengine

வெல்லம்பிட்டி கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

wpengine

துறைமுக நகர சட்டமூலம் : விவாதம் புதனன்று

wpengine